PENN
பாரதியின் மகளிர் தின வாழ்த்துக்கள்
புதிய ஆத்திசூடி
அச்சம் தவிர்
உடலினை உறுதிசெய்
ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சி கொள்
குன்றென நிமிர்ந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமைகள் எதிர்த்து நில்
சிதையா நெஞ்சு கொள்
செய்வது துணிந்து செய்
சைகையில் பொருள் உணர்
துன்பம் மறந்திடு
தோல்வியில் கலங்கேல்
நேர்பட பேசு
நையப் புடை
புதியன விரும்பு
பெரிதினும் பெரிது கேள்
போர்தொழில் பழகு
மானம் போற்று
மூப்பினுக்கு இடம் கொடேல்
யாரையும் மதித்து வாழ்
ரௌத்திரம் பழகு
வீரியம் பெருக்கு
வெடிப்புற பேசு ரௌத்திரம் பழ
வையத் தலைமை கொள்
தேசத்தை காத்தல் செய்
தையலை உயர்வு செய்
வேதம் புதுமை செய்
பூமி இழந்திடேல்
பாரதியின் கவலை ??? {கரும்புத் தோட்டத்திலே }
பெண்ணென்று சொல்லிடிலோ ஒரு
பேயும் இரங்கும் என்பார் : தெய்வமே நினது
எண்ணம் இரங்காதோ ? அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ ? தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே ; ஆங்கோர்
கண்ணற்ற தீவினிலே தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங் குகின்றார் !?
நெஞ்சம் குமுறுகின்றார் கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமைலே அந்த
பஞ்சை மகளிரெல்லாம் துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ !? ஹே !!
வீர கராளி சாமுண்டி , காளீ !!
பாரதியின் மகளிர் தின வாழ்த்துக்கள்
புதிய ஆத்திசூடி
அச்சம் தவிர்
உடலினை உறுதிசெய்
ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சி கொள்
குன்றென நிமிர்ந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமைகள் எதிர்த்து நில்
சிதையா நெஞ்சு கொள்
செய்வது துணிந்து செய்
சைகையில் பொருள் உணர்
துன்பம் மறந்திடு
தோல்வியில் கலங்கேல்
நேர்பட பேசு
நையப் புடை
புதியன விரும்பு
பெரிதினும் பெரிது கேள்
போர்தொழில் பழகு
மானம் போற்று
மூப்பினுக்கு இடம் கொடேல்
யாரையும் மதித்து வாழ்
ரௌத்திரம் பழகு
வீரியம் பெருக்கு
வெடிப்புற பேசு ரௌத்திரம் பழ
வையத் தலைமை கொள்
தேசத்தை காத்தல் செய்
தையலை உயர்வு செய்
வேதம் புதுமை செய்
பூமி இழந்திடேல்
பாரதியின் கவலை ??? {கரும்புத் தோட்டத்திலே }
பெண்ணென்று சொல்லிடிலோ ஒரு
பேயும் இரங்கும் என்பார் : தெய்வமே நினது
எண்ணம் இரங்காதோ ? அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ ? தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே ; ஆங்கோர்
கண்ணற்ற தீவினிலே தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங் குகின்றார் !?
நெஞ்சம் குமுறுகின்றார் கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமைலே அந்த
பஞ்சை மகளிரெல்லாம் துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ !? ஹே !!
வீர கராளி சாமுண்டி , காளீ !!
No comments:
Post a Comment